Saturday, October 9, 2010

அறிவிப்பாளர்களின் அரசர் கே. எஸ். ராஜா......பற்றி........



கனகரத்தினம் சிறிஸ்கந்தராஜா அல்லது கே.எஸ்.ராஜா, இலங்கையிலும் தமிழ் நாட்டிலும் பிரபலமாக இருந்த வானொலி அறிவிப்பாளர் ஆவார்.


எழுபதுகளில் எழுந்து வந்த
மின்சாரத்தமிழன் கே. எஸ். ராஜா..

வீட்டுக்கு வீடு வானொலிப் பெட்டிக்கு அருகில்
ஆவலுடன் நேயர்களை கூடியிருக்க வைத்தவன்...

மின்னல் வேகத்தில் ஜொலித்த ஒரு பிறவி அறிவிப்பாளர்...

உங்கள் அருமையை சொல்ல தமிழில் வார்த்தைகள் இல்லை....



பேசாதவர்களைப் பேச வைத்த..கே. எஸ். ராஜா.....

7 comments:

  1. திறமைகளை தெரிந்து பாராட்டும் பண்பு தொடரட்டும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. good but you haven't attach any audio records to listen for youngsters because we don't know his voice

    ReplyDelete
  3. அருமையான பதிவும் தகவலும் மிக்க நனறிகள்...

    ReplyDelete
  4. நவா அண்ணா ராஜாஅய்யாவின் சிறப்பு குரல்பதிவுகள் ஏதும் கைவசம் தற்போது உங்களிடமுண்டா?

    ReplyDelete
  5. ஆம், என்னிடம் உண்டு........

    ReplyDelete
  6. K.S ராஜா அவர்கள் பற்றிய பதிவினை எனது வலைப்பூவில் பதிவுசெய்த மறுகணமே.... எண்ணிலடங்காத தொலைபேசி அழைப்புகள்.

    அவரது குரல் பதிவும் என்னிடம் உள்ளது.........

    ReplyDelete
  7. என்றுமே நெஞ்சை விட்டு நீங்காத ஒரு அறிவிப்பாளர் என்று சொன்னால் அது மிகை ஆகாது. இன்றைய இளம் அறிவிப்பாளர்களுக்கு அவர் ஒரு எடுத்துக்காட்டாக விளங்கியவர். அவரின் அறிவிப்பை கேட்டால் இருந்த இடத்தை விட்டு எழும்ப வைக்காது. அப்படிப்பட்ட ஒரு அறிவிப்பு..!! கே.எஸ் ராஜாவின் பதிவை பிரசுரித்தமைக்கு உங்களுங்கு எனது அன்பு கலந்த வாழ்த்துக்களும் நன்றிகளும் உரித்தாகட்டும் அண்ணா..

    ReplyDelete